மெட்ரோ ரயிலில் பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்த இளைஞர்… ஓடும் ரயிலிலேயே மடக்கிப் பிடித்த அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தினமும் காலை  மெஜஸ்டிக் இல் இருந்து ஜே.பி நகர் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பணிக்கு செல்பவர்கள் என பல்வேறு பகுதியில் இருந்து இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என பலரும்…

Read more

மூட்டை பூச்சியால் வந்த வினை…. 1,29,000 ரூபாய் அபராதம்….!!

2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தீபிகா என்பவர் தனது கணவருடன் கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு தனியார் செயலி ஒன்றில் பேருந்தை புக் செய்து அந்தப் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆனால்…

Read more

சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுப்பு…. இளைஞரின் விபரீத முடிவு….!!

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற 21 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.…

Read more

இரண்டு சக்கர வாகனத்தில் மோதிய லாரி…. 6 வயது சிறுவன் பலி….!!

கர்நாடக மாநிலம் நாவூருக்கு அருகே உள்ள முரா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

இனி பேருந்தில் பயணிக்க…. கையில் காசு தேவையில்லை…. வந்தாச்சு டிஜிட்டல் பரிவர்த்தனை….!!

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தி…

Read more

காற்றில் பறந்த மெக்கானிக்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் காணொளி….!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. இதில் அப்துல் ரஷீத்…

Read more

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து…

Read more

காதலை பிரேக்கப் செய்வதால் தற்கொலை… அது குற்றம் என கருத முடியாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் 8 ஆண்டுகளாக இருவர் காதலித்து வந்த நிலையில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த 2007ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாயார் காதலித்து ஏமாற்றிய இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார்.…

Read more

இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… ஆத்திரத்தில் தீவர தொண்டர் செய்த விபரீதம்… அட உங்க கோபத்தை இது மேலயா போய் காட்டுவீங்க…!!!

கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது. இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதோடு, பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த…

Read more

பாஜக படுதோல்வி… ஆத்திரத்தில் டிவியை அடித்து நொறுக்கிய தொண்டர்… பாவம் அது என்ன பண்ணுச்சு…!!

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை இடத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. சென்னப்பட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் நம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்தும்…

Read more

மூணு முறை இப்படி சொல்லிட்டாரு…. வரதட்சணை கொடுமை வேற…. பெண் கொடுத்த புகார்….!!

கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் ஹீனா பாத்திமா. இவரது கணவர் முகமது தில்ஃபாஸ். இந்த தம்பதிக்கு 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஹீனா பாத்திமா மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார்.…

Read more

மாவோயிஸ்டுகளின் தலைவர் விக்ரம் கவுடா என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின்படி வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில்…

Read more

“மூச்சு உள்ளவரை அரசியலுக்கு உழைப்பேன்”… முன்னாள் பிரதமர் பேரனுக்காக தீவிர பிரச்சாரம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னப்பட்டினா தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் தேவ கவுடா தனது பேரனாகிய நிகில் குமாரசாமியை வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள்…

Read more

இரவோடு இரவாக வழங்கப்படும் கூப்பன்கள்… தனது மகனை தோற்கடிக்க சதித்திட்டம்… எச்.டி குமாரசாமி கண்டனம்…!!

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கர்நாடகாவில் உள்ள…

Read more

நீங்க எதுக்கு கர்நாடகாவில் இருக்கீங்க….? கன்னடம் தெரியாதவரிடம் வாக்குவாதம்…. வைரலான காணொளி….!!

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கன்னடம் பேசத் தெரியாத மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்த காணொளியில் கன்னடம் பேசத் தெரியாத நபரிடம் காணொளியை பதிவு செய்த நபர் 12…

Read more

“YELLOW ALERT” எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….!!

கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி…

Read more

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கு… மூடா தலைவர் திடீர் ராஜினாமா…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) தலைவராக இருப்பவர் மாரி கவுடா. கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மாரி கவுடாவும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா…

Read more

சர்ச்சை வீடியோ…! சித்தராமையாவின் ஷூவை கையில் தேசிய கொடியுடன் கழற்றிய காங். தொண்டர்… காந்தி ஜெயந்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நடை பயணம் பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் தொடங்கிய நிலையில் அங்குள்ள காந்தி சிலைக்கு முதல்வர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த…

Read more

“காவல்துறையினர் உங்கள் நண்பன்”… விவேக் காமெடி போலவே நடந்த நகைச்சுவை சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்திலுள்ள சிக்கமகளூரு பகுதியில் தருவே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் அவசர எண்ணிற்கு கால் செய்து தங்கள் ஊரில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து சென்ற காவல்துறையினர் என்ன பிரச்சனை?, எங்க நடக்கிறது? என விசாரணை நடத்தினர்.…

Read more

“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

9 அடி நீளம்…‌ பார்த்தாலே நடுங்க வைக்கும் கொடிய விஷமுள்ள ராஜ நாகம்….‌‌ இங்கேயே தங்கிட்டு போல… திக் திக் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் படுக்கையறையில் அலமாரிக்குள் விஷமுள்ள ராஜ நாகம் ஒன்று பதுங்கி இருந்தது. அந்த பாம்பு ஒரு பெட்டிக்குள் இருந்த நிலையில் சுமார் 9 அடி நீளம் இருந்தது.…

Read more

திடீரென பாதுகாப்பை மீறி மேடையை நோக்கி வேகமாக ஓடிய நபர்… பதறிப்போன சித்தராமையா… பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயக தின கொண்டாட்டத்தின் போது, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை நோக்கி பாதுகாப்பை மீறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் விதான் சவுதா முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்த நேரத்தில்,…

Read more

“தலித் சிறுமியை கற்பழித்தால் புகார் கொடுக்கக் கூடாது”… ஒரு வாலிபருக்காக 50 தலித் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே யாத்கீர் மாவட்டத்தில் பாப்பரகா என்ற கிராமம் இந்த கிராமத்தில் 50 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு உயர்ந்த ஜாதியினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.‌ அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க உயர் சாதி வாலிபர் 15…

Read more

ஆசையாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர்… அடிக்கடி ரிப்பேர் ஆனதால் விரக்தியில் ஷோரூமையே தீவைத்துக் கொளுத்திய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் ஒருவர் ola ஸ்கூட்டர் ஷோரூமை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலபுர்கி நகரில் ஒரு ஓலா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கிருந்து முகமது நதீம் (26) என்ற வாலிபர் ஒரு…

Read more

கன்னடத்தில் மருந்து சீட்டு…. டாக்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… கர்நாடக அரசு அதிரடி…!

கர்நாடகத்தில், மருத்துவர்கள் மருந்துச்சீட்டுகளை கன்னட மொழியில் எழுதித் தர வேண்டும் என கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கிராமப்புற மக்கள் தங்கள் மொழியில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கழகம்…

Read more

என் செலவுக்கு மாதம் ரூ.6,00,000 வேணும்…. கணவரிடம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி…. அதிர்ந்து போன நீதிபதி…. அதிரடியான தீர்ப்பு…!!!

ஒரு பெண் தனது முன்னாள் கணவரிடமிருந்து மாதந்தோறும் ரூ.6 லட்சத்தை வழங்கக் கோரிய வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது. நீதிபதி, “ஒரு பெண் மாதம் 6 லட்சம் செலவு செய்ய வேண்டுமா? அவள் விரும்பினால் வேலை தேடலாம்”…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… வழிவிடும்போது நேர்ந்த விபரீதம்‌…. பைக்கோடு பறந்த நபர்… அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் அமைந்துள்ளது. அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸில் முன் சென்ற கார் வழி விடுவதற்காக முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த பைக்…

Read more

ALERT: சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி கோடி கணக்கில் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தினம் தோறும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக…

Read more

கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால் மனைவிக்கு அரசு வேலை கிடையாதா….? கர்நாடகாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு துறையில் பெண் ஒருவர் ஹவுஸ் கீப்பிங் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்கு சேர்ந்த நிலையில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில்…

Read more

இன்று(ஆகஸ்ட் 1) முதல் அமல்…. மணிக்கு 130 கி.மீ வேகத்தை தாண்டினால்… வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடைபெற முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்தை விதிமுறைகளை மீறுவது தான். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏராளம். இதன் காரணமாக சாலை விபத்துக்களை…

Read more

ஆக்.1 முதல் அமல்.. மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டினால்… அதிரடி முடிவு..!!!

கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டும் ஓட்டுநர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அதாவது நாளை முதல் மாநிலத்தின் எல்லா சாலைகளுக்கும் இந்த விதி பொருந்தும்…

Read more

கள்ளக்காதல் மோகம்…. காதல் கணவரையே கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி… பரிதவிப்பில் பச்சிளம் குழந்தை…!!

கர்நாடக மாநிலத்தின் பிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷிதா (28) என்ற பெண்ணுடன் ‌ instagram மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். அதன்பின் இருவரும்…

Read more

என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!

கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…

Read more

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சலால் நேற்று 5 வயது குழந்தை ஒன்று…

Read more

ஒரு சின்ன பிரச்சனை தானே…? அதுக்கு போய் இப்படியா….? காதல் ஜோடியின் தவறான முடிவால் கதறும் குடும்பத்தினர்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மோனிகா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு   மனு (22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்த…

Read more

உன்னை ரொம்ப லவ் பண்றேன்… என்னை திருமணம் செய்து கொள்…. கெஞ்சிய காதலி…. கொன்று புதைத்த கொடூர காதலன்…!!!

கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த…

Read more

இனி ஐடி ஊழியர்கள் 14 மணி நேரம் வேலை பார்க்கணும்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…..!!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 10 மணி நேரம் ஐடி…

Read more

உஷ் உஷ் சத்தம்…! படமெடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்…. சாமர்த்தியமாக பிடித்த வனத்துறையினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம்…

Read more

எந்நேரமும் போனிலேயே பேசுவியா…? ஆத்திரத்தில் மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. பெரும் பரபரப்பு..!!

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து…

Read more

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை… வியந்துபோன மருத்துவர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கொன்னுரை சேர்ந்த பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் நல்ல உடல்…

Read more

இனி சினிமா டிக்கெட்டுகளுக்கு 2% வரி…. கர்நாடக மாநில அரசு அதிரடி..!!

கர்நாடகா மாநிலத்தில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை அம்மாநில அரசு  சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது. அதில், திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் ஓடிடி சந்தாக்களுக்கு இரண்டு சதவீத வரி விதிப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள்…

Read more

வேஷ்டி கட்டிய முதியவருக்கு அனுமதி மறுப்பு…. பிரபல மாலுக்கு சீல் வைத்து கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மிகப்பெரிய ஜிடி மால் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு‌ கடந்த செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவர் முன்பதிவு டிக்கெட்டுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் தலைப்பாகையும், வேட்டியும் அணிந்து சென்றுள்ளார். அவருடைய தோற்றத்தை…

Read more

வேஷ்டி, சட்டையோடு செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பு…. மாலுக்கு சீல் வைப்பு…!!

பெங்களூரில் உள்ள ஜிடி மாலுக்கு முதியவர் தன்னுடைய மகனோடு படம் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அவர் வேஷ்டி அணிந்திருப்பதாக கூறி மாலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த நிகழ்வை கண்டித்து கன்னட அமைப்பினர்கள்…

Read more

இவர்களுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை…. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமிகளுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது . அதாவது கடந்த 2023ஆம் வருடம் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சிறுமிகளுடைய ஆபாச வீடியோவை பார்வையிட்டதாக பெங்களூருவை சேர்ந்த இனாயத்துல்லா என்பவர்…

Read more

வேட்டி சட்டை போட்டா அவ்வளவு இழிவா…? உள்ள கூட விட மாட்டீங்களா…. ஷாப்பிங் மாலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை…

Read more

BREAKING: கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!!

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Read more

கன்னடர்களுக்கு மட்டுமே வேலை… எதிர்ப்புக்கு பணிந்தது கர்நாடக அரசு..!!

கர்நாடகாமாநிலத்தில் உள்ள தனியார் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, இந்த முடிவில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்கி இருக்கிறது. IT…

Read more

“வாழ்க்கையில் ஒன்னு சேர முடியல”… திருமணத்திற்கு பின்னும் காதலை மறக்காத இளம்பெண்… காதலனுடன் விபரீதம் முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அனுஷா (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேணு (21) என்ற வாலிபருடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.…

Read more

Other Story