“கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட நபர்”… கோபத்தில் அடித்தே கொன்ற சக போட்டியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது…

Read more

Other Story