கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில் தான் சேவைகள் வழங்க வேண்டும் என்று அரசாணை கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பல கிராமப்புறங்களில் வங்கி அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இது போன்ற அரசாணையை கொண்டு வருமா என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இனி கன்னட மொழியில் வங்கி சேவை… மாநில அரசு புதிய அதிரடி….!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more