மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்து நகரில் ஹிரா நபர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் என்ற துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 7 பக்கம் கொண்ட ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அதில் 30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும் எனவும் 8, 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துள்ள தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் ஆகாமல் இருந்த இவர் மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்திருக்க கூடும் எனவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.