கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தரன்டகுக் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோஜ். 36 வயதாகும் இவர் பாணி பூரி விற்று மாதம் 5 லட்சம் சம்பாதித்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக மங்களூரில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணியாற்றியவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். வியாபாரம் செய்யும் ஆசை வந்ததும் வீட்டிலேயே பானி பூரி செய்து சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தார். தேவை அதிகரித்ததால் மனோஜ் முழு நேர வேலையாக தனது வீட்டில் சிறிய தயாரிப்பு பிரிவையும் தொடங்கியுள்ளார். தினமும் குறைந்தது 40 கிலோ பாணி பூரி அவர் தயாரிக்கின்றார்.
பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நபர்…. வியப்பில் ஆழ்ந்த இளைஞர்கள்…!!!
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more