மீண்டும் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிரிழப்பு…. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!
நெல்லை பணகுடி அருகில் ரோஸ்மியாபுரத்தில் வசித்து வந்தவர் இளைஞர் சிவன்ராஜ். இவர் தன் செல்போனில் சென்ற சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் ரம்மி விளையாடி சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலும் சிவன்ராஜ் இழந்துள்ளார்.…
Read more