சூப்பர் குட் நியூஸ்…! ரூ.3000 பொங்கல் கருணைக் கொடை: முதல்வர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல்பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல் அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2000 ரூபாய் ஆக இருந்த பொங்கல் கருணைக் கொடையை, இந்த வருடம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…
Read more