சூப்பர் குட் நியூஸ்…! ரூ.3000 பொங்கல் கருணைக் கொடை: முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல்பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல் அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2000 ரூபாய் ஆக இருந்த பொங்கல் கருணைக் கொடையை, இந்த வருடம்  3000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

அகவிலைப்படி உயர்வு…! கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ 3000 வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியும், பொங்கல் கருணைக்கொடையாக ₹3000 வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை…

Read more

Other Story