“போக்குவரத்து விதி மீறல்”… போலீஸுக்கே போடப்பட்ட அபராதம்…. அதிரடி நடவடிக்கைக்காக குவியும் பாராட்டு….!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசாரின் வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி அருகே போக்குவரத்து விதிகளை மீறி போலீஸ் வாகனம் ஒன்று ரோந்து சென்றுள்ளது. இதனை…

Read more

FLASH: அப்படிப்போடு…! தமிழகத்தில் உருவானது புதிய கட்சி….!!

மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும், திமுக, அதிமுக, மதிமுக, மநீம என பல கட்சிகளில் இருந்தவர். ஜெ., முன்னிலையில் அதிமுகவை விமர்சித்து, அக்கட்சியில்…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எல்லோரும் ஆதரவு கொடுத்தாலும் பாஜக வெல்லாது”…. அடித்து சொல்லும் சீமான்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்து…

Read more

“பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல”…. அதிமுகவை எச்சரிக்கும் தொல். திருமாவளவன்…. !!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில்  நிலுவையில் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின்…

Read more

“ஒடிசாவில் ரூ. 1500 கோடி பட்ஜெட், ஆனா தமிழ்நாட்டில் வெறும் ரூ. 25 கோடி தான்”…. விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க உதயநிதி கோரிக்கை….!!!!

சென்னை மதுரவாயலில் திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமை தாங்கிய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர்…

Read more

“தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய ஆளுநர்”?…. அடித்து சொல்லும் தொல். திருமாவளவன்…. நடந்தது என்ன…?

தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வார்த்தைகளை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…. மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின்…

Read more

கிராம சபை கூட்டம்…. தமிழகம் முழுவதும் பறந்தது திடீர் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கும் மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு  ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்கான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன….23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…..!!!!

திருப்பூர்: காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓலப்பாளையம் துணை மின்…

Read more

“புத்தக கண்காட்சி”…. 16 கோடி ரூபாய்கு புத்தகங்கள் விற்பனை…. வெளியான தகவல்…..!!!!

சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட…

Read more

“ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை”…. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த மருந்து வணிகர்கள் சங்கம் முடிவு….!!!!

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு கே கே செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா எப்போது தெரியுமா”….? CMDA வெளியிட்ட புது தகவல்….!!!!

சென்னையில் உள்ள கிளாம்பாகத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும்…

Read more

“சென்னையில் வெள்ள பாதிப்பு” …. வருகின்ற 31-ஆம் தேதி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா…. அமைச்சர் மா.சு தகவல்….!!!

சென்னையில் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா”…. மூலவரை தரிசிக்க 2000 பேர் தேர்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் நிலையில், 6,000 பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட…

Read more

“திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிராம மக்கள்”…. போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தகராறு…. பரபரப்பு…!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவிரி பட்டு பகுதியில் திமுக கட்சியின் பிரமுகர் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததோடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேரையும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில்…

Read more

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து…

Read more

ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்… மின் துறைக்கு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம்… அமைச்சர் தகவல்…!!!!

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு…

Read more

“அவங்க வெறும் 71,000 மட்டும்தான்”… ஆனா நாங்க 1.14 லட்சம்…. வேலைவாய்ப்பில் மத்திய அரசுக்கு செம டஃப் கொடுக்கும் திமுக….!!!!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நடைபெற்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு…

Read more

“கோயம்பேடுக்கு குட் பை”…. இனி இந்த ரூட் பேருந்துகள் எல்லாம் மாதவரத்தில் தான்…. வெளியான புது தகவல்….!!!!

சென்னையில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையில், இதனை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு…

Read more

“ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்”…. அரசு சொல்றத செஞ்சா மட்டும் போதும்…. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் விளாசல்….!!!!

திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில்…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்…

Read more

சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் நியமனம்… தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!!!

தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவராக டாக்டர் மஸ்தான் செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக கடந்த 21…

Read more

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து…

Read more

“100 நாள்னு சொன்னீங்க, ஆனா 600 நாள் ஆகிட்டு”… இனியாவது உடனே கொடுங்க…. திமுக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப் படியை உடனடியாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100…

Read more

ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக மாற்றலாம்?…. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ஐடியா…..!!!!!

மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

“குடியரசு தின விழா சிறப்பு ரயில் சேவை”… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா….? தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…

Read more

மிகச்சிறந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு… ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்..!!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற…

Read more

தமிழ்நாட்டுக்கு வருகிறது IKEA?… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…..!!!!!

உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல்…

Read more

“பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் புதிய நீதி கட்சி வரவேற்கும்”… ஏ.சி சண்முகம் பேச்சு…!!!!

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க…

Read more

சென்னையில் 17 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி… இன்றுடன் நிறைவு… மிஸ் பண்ணிடாதிங்க …!!!!!

சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆயிரம் அரங்குகள் இருந்தது. கடந்த 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

மாசி மகம்.. நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கம்… ரயில்வே நிர்வாகம் தகவல்…!!!!

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மார்ச் மாதம் 3-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் உஜ்ஜயினி, நர்மதை, ஸ்ரீசைலம் போன்ற இடங்களுக்கு செல்கிறது. மேலும் www.ularail.com என்ற…

Read more

பெண் கல்வி, பெண் அதிகாரம்…. தமிழகம் தான் First இருக்கு…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட…

Read more

கிராமசபை கூட்டம்: இதை பற்றி விவாதிக்க வேண்டும்…. வெளியான உத்தரவு…!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

பழனி கும்பாபிஷேகம்: இலவச பேருந்துகள் இயக்க முடிவு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

அடடே சூப்பர்…! நம்ம ஸ்கூல் திட்டம்: ஒருமாத சம்பளத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்…!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது…. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு…

Read more

குஷியோ குஷி…! இனி கவலையில்லை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது GOOD NEWS…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…! மார்ச் 8 முதல் ரூ.1000…? தமிழக அரசு முடிவு…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

ஹேப்பி நியூஸ்..!! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஐந்து கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5 கல்லூரிகள் மற்றும்…

Read more

தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம்… ரூ. 1.29 கோடி நிதி உதவி வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்….!!

தமிழகத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அரசுடன் மக்களும் இணைய வேண்டும் எனவும் முடிந்தவரை அனைவரும் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு நிதி உதவி கொடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து…

Read more

BREAKING: ஓபிஎஸ் குஜராத் பயணம்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. திடீரென பல்டி அடித்த முக்கிய பிரபலம்…. EPS- க்கு பெரும் அதிர்ச்சி….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

உடனே முந்துங்கள்…! தொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடன்…. மாவட்ட கலெக்டர் அழைப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர்…

Read more

இன்றைய (22.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முட்டை…

Read more

குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு அதாவது குரூப்-3 தேர்வுக்கான தேர்வு கூட ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் த்ரீ தேர்வு பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பதினைந்து காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான…

Read more

Other Story