உடனே பணம் தேவைப்படுதா..? வீட்டிலிருந்தபடியே வங்கியில் கடன் கிடைக்கும்…. எப்படி விண்ணப்பிப்பது..??

பணத் தேவை என்பது அனைவருக்குமே இருக்கும்.. வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டும் நம்முடைய தேவைகளை சமாளித்து விட முடியாது. திடீரென்று பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் கடன் வாங்குவோம். குறிப்பாக பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வங்கிகள் மூலமாக…

Read more

ஜனவரி முதல் அபராதம் கிடையாது… வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!

வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி…

Read more

உடனே முந்துங்கள்…! தொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடன்…. மாவட்ட கலெக்டர் அழைப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர்…

Read more

Other Story