வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி முதல் அபராதம் கிடையாது… வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more