Breaking: விவசாயிகளுக்கு காப்பீடு வழங்காத துப்புகெட்ட ஆட்சி… விசிலைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை… தொண்டர்களுக்குக் கடம்பூர் ராஜு அறிவுரை….!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் வெம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம்…
Read more