புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிலும் குறிப்பாக தற்போதைய இடைத்தேர்தலில் இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பொது வேட்பாளராக தேசிய கட்சியான பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் அதை புதிய நீதி கட்சி வரவேற்கும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“பா.ஜ.க சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் புதிய நீதி கட்சி வரவேற்கும்”… ஏ.சி சண்முகம் பேச்சு…!!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more