தமிழகத்தில் பொங்கலுக்கு நாளை முதல் விடுமுறையா?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் தான் பொங்கல் பரிசு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள்…

Read more

இந்த பிரச்சினையால் ரூ.1000 வாங்கலையா..? மக்களே கவலையை விடுங்க…! ஜனவரி-13 ரேஷன் கடை திறந்திருக்கும்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

இன்று முதல் அமலாகும் பால் விலை உயர்வு…. இனி லிட்டருக்கு ₹.46… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டண உயர்வை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று…

Read more

ரேஷன் பொருட்கள் கடத்தல்…. மொத்தம் 262 பேர் கைது…. அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

ஒரேநாளில் 2 அதிர்ச்சி செய்தி! புதுவையில் மின்கட்டணம், பால்விலை உயர்வு..!!

மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டண உயர்வு…

Read more

ஜன.,16 மதுக்கடைகள் மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

புதுச்சேரியில் வரும் ஜனவரி 16ஆம் தேதி மதுக்கடைகள் மூட புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர்  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த…

Read more

தமிழக அரசில் 3,949 JOB: இவர்களுக்கே முன்னுரிமை…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

மக்களே ரெடியா..? தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

விவசாயிகளே..! மானியத்தில் புதிய பம்பு செட் வேண்டுமா…? உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல்,…

Read more

தமிழகத்தில் இன்று (11.1.23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று…

Read more

தன் அரசியல் அழிவை தானே தேடிக் கொள்கிறார் அண்ணாமலை: தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார்.  அவருக்காக ஆதரவான முக்கிய…

Read more

“இனி எலக்ட்ரிக் ரயில்களில் 12 பெட்டிகள்”…. சென்னை பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னைக்கு நாள்தோறும் வேலை, கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ரயிலில் வருகிறார்கள். இதன் காரணமாக திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினசரி…

Read more

திருப்பி கொடுக்கும் நேரம்…. துணிவு, வாரிசு வச்சு செய்ய… ரெடியான சூர்யா ரசிகர்கள்…!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இதுபோல வம்சி இயக்கத்தில்…

Read more

1st டார்கெட் அஜித் தான்… நாளைக்கு அவனுகள ஓட வுடணும்… களமிறங்கிய சூர்யா ரசிகர்கள்!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இதுபோல வம்சி இயக்கத்தில்…

Read more

படமே இன்னும் வரல… அதுக்குள்ள இப்படி ஒரு ஹேஷ்டேக் ? பெரும் கவலையில் அஜித் ரசிகர்கள்!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இதுபோல வம்சி இயக்கத்தில்…

Read more

10 மடங்கு அதிகமா…. அஜித் தான் 1st டார்கெட்… திருப்பி கொடுக்கும் சூர்யா பேன்ஸ்!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இதுபோல வம்சி இயக்கத்தில்…

Read more

உள்ளே புகுந்த சூர்யா பேன்ஸ்…  ஷாக்கில் அஜித், விஜய் ரசிகர்கள்…  ட்விட்டரில் செம சம்பவம்!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது. இதுபோல வம்சி இயக்கத்தில்…

Read more

மகளிர் சுய உதவி குழு… கடந்த ஆண்டு புதிய சாதனை படைத்த தமிழக அரசு… அமைச்சர் தகவல்…!!!!

கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள…

Read more

BREAKING: ஜனாதிபதியை சந்திக்கும் திமுக…. வெளியான தகவல்…!!!

ஆளுநர் விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் நேற்று cm ஸ்டாலின் உரையாற்றும்போது ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ரகுபதி,…

Read more

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Read more

பொங்கல் பண்டிகை… கோவில் பணியாளர்களுக்கு கருணைக்கொடை உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பொங்கல் கருணை கொடையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும்,…

Read more

சம்பள உயர்வு & பொங்கல் போனஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு அகல விலை படியை உயர்த்தியும் பொங்கல் கருணை தொகையை அதிகரித்தோம் முதல்வர் ஸ்டாலின் சற்று முன் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் பொருந்தும். அகல விலைப்படி 38 சதவீதமாகவும் கருணைத்தொகை 3000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

ஆளுநர் விவகாரம்: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!

சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும்,…

Read more

அகவிலைப்படி உயர்வு…! கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ 3000 வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியும், பொங்கல் கருணைக்கொடையாக ₹3000 வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை…

Read more

#BREAKING : திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1.1. 2023 முதல் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருக்கோயில் பணியாளர்களுக்கு…

Read more

BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ்,…

Read more

மீண்டும் அரசாங்கத்திடமே சென்ற 1000 ரூபாய்!…. என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1000 ரொக்க பணத்துடன, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடை…

Read more

ஆளுநர் விவகாரம்… இது எங்க தமிழ்நாடு..? கோவையில் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்…!!!!

ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை…

Read more

இனி வரும் நாட்களில் கிளைமேட் இப்படித்தான்…? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து வானிலை பனிமூட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனியை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ள தகவலில்…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…

Read more

ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள்… அரசியல் கட்சியில் பெரும் பரபரப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

வாரிசு & துணிவு…. தமிழகம் முழுவதும் இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் பறந்த உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி ஆன நாளை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள்…

Read more

ஆளுநர் விவகாரம்… முதல்வர் ஸ்டாலின் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தல்… வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும்…

Read more

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை ஓட ஓட விரட்டுவார்கள்!…. ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு….!!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை : ஐகோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.. திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார்.…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

“மத்திய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும்”…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதன்படி ஆளுநர் நேற்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில்…

Read more

திமுக கவுன்சிலரை ஓங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு…. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி……!!!!!

தி.மு.க வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கும் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து…

Read more

BREAKING: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…. தரமான சம்பவம் ரெடி…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த கூட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறார். இதனால்…

Read more

தமிழ்நாட்டின் சின்னத்தையும் தவிர்த்த ஆளுநர்…. அடுத்த பரபரப்பு…. ரோசப்பட்டு இதையும் செய்யுங்க பார்க்கலாம்…..!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

துணிவு, வாரிசு படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஹெச் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் தாழ்தள பேருந்துகள்…. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

புது வளர்ச்சி பாதையை நோக்கி மாடம்பாக்கம்…. CMDA போட்ட சூப்பர் பிளான்…. வேற லெவலில் மாறும் சென்னை….!!!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்கள் கையகப்படுத்தப்படும்.…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

FLASH NEWS: இந்த கல்லூரிகளில் படித்தால்….. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது…

Read more

Other Story