பொங்கல் பண்டிகை… கோவில் பணியாளர்களுக்கு கருணைக்கொடை உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பொங்கல் கருணை கொடையாக 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும்,…
Read more