“போக்குவரத்து விதி மீறல்”… போலீஸுக்கே போடப்பட்ட அபராதம்…. அதிரடி நடவடிக்கைக்காக குவியும் பாராட்டு….!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசாரின் வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி அருகே போக்குவரத்து விதிகளை மீறி போலீஸ் வாகனம் ஒன்று ரோந்து சென்றுள்ளது. இதனை…

Read more

“ஒரு கையில் பீர் ஒரு கையில் புல்லட்”…. கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே…

Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா?…

Read more

Other Story