திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா? மேலும் அளவுக்கு அதிகமான நபர்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா? போன்றவற்றை போலீசார் கண்காணித்துள்ளனர். இந்நிலையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடு பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!
Related Posts
“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…
Read moreமாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…
Read more