தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் அதனை குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மாறாக சிபாரிசு அடிப்படையில் ஒதுக்க கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச சேர்க்கைக்கு “NO” சிபாரிசு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
Related Posts
இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தலா…? அதிமுகவின் முடிவை ஜீரணிக்கவே முடியல… நடிகை கஸ்தூரி ஆதங்கம்..!!!
அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை ஏற்கவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றாக…
Read more“நாம் தமிழர் கட்சியை பெரிய கட்சியாக எடுக்க முடியாது”… சீமானை சீண்டிய அதிமுக… ஜெயக்குமார் பரபர…!!!
அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் நாங்கள் தேர்தலை தற்போது புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மட்டும் தான் இப்போது…
Read more