தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

Other Story