அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை சார்ந்த கல்லூரிகளில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்…

Read more

அடடே சூப்பர்!… தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும்…. தெறிக்கவிடும் திராவிட மாடல்…..!!!!

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவுக்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக திகழ்கிறது. தொடக்கப்பள்ளி முதல் முனைவர் பட்டத்துக்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாட்டை…

Read more

இவ்வளவு தூரம் தொடங்கி வச்சிருக்கீங்க… அப்பாவு முன்வைத்த கோரிக்கை… சட்டப்பேரவையில் சட்டென ஏற்பட்ட சிரிப்பலை…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் கூறியதாவது, கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.…

Read more

தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

Other Story