தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
Breaking: சிஎம் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி வேட்பாளர்…! 233-ஐ மறக்க முடியுமா..? மறுபடியும் அதிமுகவுக்கு ஜம்ப்… இபிஎஸ் முன்னிலையில் அதிரடி ஐக்கியம்..!!!
தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
Read more“மகளிர் கணக்கில் மீண்டும் ₹1,000” உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்துருச்சா….? 4-ஆம் கட்டத் தொகையால் தாய்மார்கள் குஷி….!!
மகளிர் உரிமைத் தொகையின் ஆகஸ்ட் மாதத்திற்கான ₹1,000 தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4-வது தவணைத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம்…
Read more