தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
“உங்கள் பட்ஜெட் காலி.. சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி.. 25% உயரும் லாரி வாடகை.. காய்கறி, மளிகை விலை விண்ணை முட்டப்போகிறதா? – 15-ம் தேதி முதல் அதிரடி மாற்றம்..!!”
பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர் உயர்வால், லாரி வாடகை 25 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதால், காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களின்…
Read more“மூடப்பட்ட 717 கடைகள் எங்கே?” இன்னும் இயங்கும் டாஸ்மாக் கடைகள்.. மௌனம் காக்கும் தவெக அரசு.. நயினார் நாகேந்திரன் எழுப்பிய பகீர் கேள்வி..!!”
தமிழகத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் இன்னும் பல இடங்களில் இயங்கி வருவதாக எழுந்திருக்கும் புகாரைத் தொடர்ந்து, இது குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது…
Read more