படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

JUST IN: இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, திமுக, காங்., அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தேர்தலுக்காக 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வருவாய்…

Read more

தமிழகத்தில் 4.85 லட்சம் பேர் போலி ஆதார் பதிவு…. மின்வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன..31…

Read more

பக்தர்களே உங்களுக்காகத்தான்…! ஜன.,26 வரை அனுமதி சீட்டை பெறலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

கார் 2 மணி நேரம் அங்க நிக்குது..! வெட்கமே இல்லாத கட்சி அதிமுக…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!!!

அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு…

Read more

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

வேலை கொடுத்து உதவி பண்ணுங்க…. இல்லன்னா கருணைக் கொலை செய்துடுங்க….. கைம்பெண் கதறல்…..!!!!!

கணவனை இழந்து 2 சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் விட்டலூர் கிராமத்தில் வசித்து வரும் ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்…

Read more

தமிழகத்தில் போலி மின் கட்டண ரசீதை தடுக்க ஒரே மாடல் ரசீது அறிமுகம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இணையத்தில் மின்கட்டணம் செலுத்தும் போது போலி ரசீது வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மின் கட்டண மையங்கள், இ சேவை மையங்கள் மற்றும் சில வங்கிகளில் மின்கட்டணம் தற்போது நேரடியாக…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விடைப் பொருள்களுக்கு லாபகரமான…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் கொரோனா வழிகாட்டுதல்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகின்றது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக உள்ள ஆயத்த பணிகளை தேர்தல் துறை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத…

Read more

பொது – சமுதாய கழிப்பறைகள் குறித்து புகார் தெரிவிக்க க்யூஆர் கோடு அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

“அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள்”-துரை வைகோ அதிரடி..!!!

அரசியல்வாதிகள் காலில் இனி யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய…

Read more

வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

செகந்திராபாத் மற்றும் ராமநாதபுரம் இடையே இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செகந்திரபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்…

Read more

தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 திட்டம் தொடக்கம்…. தமிழகத்திலும் செயல்படுத்தப்படுமா..? பெரும் எதிர்பார்ப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை பெற…. இதை உடனே செய்ய அரசு உத்தரவு…!!!!

பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய தங்களுடைய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு வழங்கும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000 மாற்றுத்…

Read more

போலி முகநூல் கணக்கு.. பண உதவி கேட்டு குறுந்தகவல்… அணைக்கட்டு எம்.எல்.ஏ பெயரில் பண மோசடி…!!!!!

நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தே.மு.தி.க வேட்பாளர் அறிவிப்பு…!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா மாவட்ட கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து…

Read more

அண்ணாமலைக்கு எதிராக அதே நாளில்…. காயத்ரி ரகுராம் போட்ட டுவிட் பதிவு….!!!!

பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது தனது சக்தி யாத்திரையும்…

Read more

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்… ஆதார் எண்ணுடன் சுயவிவரத்தை சமர்ப்பிக்க அரசு வேண்டுகோள்…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், மனவளர்ச்சி குன்றியவர்கள், நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, பார்க்கின்சன்…

Read more

குடமுழக்கு விழா… மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனிமலை கோவில்.. வெளியான வீடியோ…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குடமுழக்கு விழா வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு மலை கோவிலில் 90-க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலை கோவில் முதல் பாத விநாயகர்…

Read more

“ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழ்”… மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என் ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையில்…

Read more

BREAKING: தமிழக பாஜக முக்கிய நிர்வாகி கைது… பரபரப்பு…!!!

திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் வினோத் (27) போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார் வினோத். பின்னர் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் மாணவியின் புகாரின் பேரில் வினோத் கைது…

Read more

நீட்விலக்கு மசோதா குறித்து ஆய்வு அமைச்சகம் கேட்ட விளக்கம்… ஓரிரு வாரங்களில் பதில்… அமைச்சர் தகவல்…!!!!!

மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.230 கோடியில் சுமார் 4.9 ஏக்கர் நிலப்பரப்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம்…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

விமான சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்!… வெளியான சூப்பர் தகவல்….!!!!!

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக அமேசான் நிறுவனம் விமான சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான குயிக்ஜெட் உடன் இணைந்து அமேசான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேவையானது முதலில் டெல்லி, மும்பை,…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… பாஜகவுக்கு சவால் விடும் காங்கிரஸ் எம்.பி……!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Death: பாஜக பிரமுகர் பலி… அண்ணாமலை நேரில் சென்று 2 லட்சம் நிதியுதவி..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்து  இருக்கும் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த ஹரிராம் என்பவர் பாஜக நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்தார். இவர் சென்ற 2022 வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடியை வரவேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட முடிவு?… இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

2 பேரும் கமலாலயத்தில் காத்து கிடக்காங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்….!!!!

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே தற்போது கமலாலயத்தில் (பாஜக அலுவலகம்) போட்டி போட்டுக் கொண்டு காத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் அவர்…

Read more

மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2000 பெற இது கட்டாயம்….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை…

Read more

தமிழகம் முழுவதும் இனி ஆய்வுகளுக்கு பின்பே அனுமதி…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இனி ஆய்வுகளுக்குப் பின்பே திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரக்கோணம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் திடீரென கிரேன் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்…

Read more

மக்களே…. இனி கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அமமுக போட்டியிட முடிவு… சற்று முன் வெளியான தகவல்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நாம்…

Read more

“மெரினா TO கோவளம் கடற்கரை வரை நீல கொடி தகுதி”…. சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி திட்டம்…. முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவின் மிக நீளமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலிருந்து கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதிகளுக்கு நீலக் கொடி தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

“தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவும்”…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது…

Read more

வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு வரும்…. “இரட்டை இலை நமக்குத் தான்”…. நம்பிக்கையுடன் பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான்…

Read more

திமுக கூட்டணிக்கு செல்கிறார் கமலஹாசன்…. புதிய திருப்பம்..!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள்!… நாங்கள் அதை நம்புறோம்…. ஜி.கே.வாசன் அதிரடி ஸ்பீச்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில்…

Read more

FLASH: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. பெரும் எதிர்பார்ப்பு…!!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால்,…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் நேரடியாக களத்திலிறங்கும் அமைச்சர் உதயநிதி”?…. கொங்கு மண்டலத்தில் திமுக பலே பிளான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக…

Read more

“அதிமுகவில் விருப்ப மனு”…. ரூ. 15,000 கொடுத்து படிவத்த வாங்கிக்கோங்க… 26-ம் தேதி வரை டைம்… எடப்பாடி அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்…

Read more

திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்ததால் அடிதடி…. பெரும் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய…

Read more

#BREAKING: மாநில மொழிகளில் தீர்ப்பு – முதலமைச்சர் வரவேற்பு..!

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்ததால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர…

Read more

இனி NO சர்ச்சை: குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு”…. முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்…!!!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில்…

Read more

“ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்”…. ஜேபி நட்டா, நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பு?…. எடப்பாடிக்கு வந்த புது சிக்கல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளிவந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

BREAKING:இன்று காலை 10 மணி முதல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி…

Read more

தமிழக மக்களே..! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

Other Story