இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளது. எழுத்து தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை இரண்டாம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ம் தேதிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
APPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“மாதம் ரூ.64,000 வரை சம்பளம்…. எஸ்பிஐ வங்கியில 9,124 காலிப்பணியிடங்கள்…. தமிழ்நாட்டுல மட்டும் 1,410 வேலைகள்…. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போ தெரியுமா….??
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் 9,124 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாகத் தமிழ்நாட்டில் மட்டும் 1,410 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது…
Read moreரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more