இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளது. எழுத்து தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை இரண்டாம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ம் தேதிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
APPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read moreமத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…
Read more