சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

நண்பனை துண்டு துண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்த இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் பின்னணி…..!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நவீன் என்பவர் பயின்று வந்துள்ளார். அவரின் நண்பர் ஹரிஹர கிருஷ்ணா ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் நவீனியின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து…

Read more

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?….. இதோ முழு விவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஒவ்வொரு மாதத்தையும் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அதிகரிப்பது வழக்கம் தான். அதன்படி மார்ச் 1ஆம் தேதி சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் தமிழக முழுவதும் சிலிண்டர் விலை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் உள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி…

Read more

“நம்ம பள்ளி திட்டம்”…. தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட…

Read more

சென்னை – விஜயவாடா ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ரயில் சேவை மார்ச் மூன்றாம் தேதி அதாவது இன்று மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தினம் தோறும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 2.50 மணிக்கு…

Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு….!!!

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ மற்றும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் மத்திய அரசு இணையதள பக்கத்தில் தங்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் இதன் மூலம் வழங்கப்படும்…

Read more

தமிழக மக்களே…. கோடையில் இயல்பை விட கூடுதல் வெப்பம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. இன்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு எழுத பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேர்வு கூட அனுமதிச்சீட்டு இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு…

Read more

2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு…. மொத்த நாட்டையும் உலுக்கிய சம்பவம்…. வரலாற்றில் மறக்க முடியாத நாள்….!!!

கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித தளமான வாரணாசியில் உள்ள அனுமார் கோவில் மற்றும் வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஸ்கர் ஏ தொய்பா…

Read more

தென்னிந்தியாவின் வரலாற்று புகழ்மிக்க நடிகர்…. நம்பியாரின் சுவாரஸ்யமான திரைப்பயணம்….!!!!

1935 இல் பக்தராமதாஸ் என்ற திரைப்படத்தில் மாதன்னா என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்த காலத்தில் திரைத்துறையில் பல நாராயணங்கள் இருந்ததால் இவரது பெயரை சுருக்கி எம்.என் நம்பியார் என பெயர்…

Read more

இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம்…

Read more

இனி ரயில் நிலையங்களில் இந்த சத்தம் இருக்காது…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 20 மாத திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலாற்றின் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே தேசிய…

Read more

#ErodeEastByElection: இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை…. எவ்வளவு வாக்குகள் தெரியுமா….???

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

#ErodeEastByElection: யார் யாருக்கு எவ்வளவு வாக்கு…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

#ErodeEastByElection: ஈரோடு இடைத்தேர்தல்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

உலக மகளிர் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?…. இதன் பின்னால் உள்ள வரலாறு என்ன?…. இதோ ஒரு தொகுப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச்  எட்டாம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து துறைகளிலும் மகளிர் விளங்கும் அளவிற்கு சாதனை படைத்து…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம்….. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!!

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும்…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்”…. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் அடுத்த பயணம் எங்கு தெரியுமா….???

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர்,…

Read more

தென் மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…. அடுத்த பிளான் இதுதான்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர்,…

Read more

முதல்வர் ஸ்டாலின் மதுரை பயணம்…. 5 மாவட்டங்களில் கள ஆய்வு…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர்,…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த எட்டு நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த…

Read more

அப்படி போடு…. இனி 5 நிமிடங்களில் போன் சார்ஜ் செய்யலாம்…. அதிரடியாக களமிறங்கும் ரெட்மி….!!!!

செல்போன் பேட்டரியை 10 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதியை realme அறிமுகம் செய்திருந்தது. 240 watt சக்தி கொண்ட சார்ஜர் 4600 mAh திறன் கொண்ட பேட்டரியை 10 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும். அதற்குப் போட்டியாக 4100 mAh திறன்…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மார்ச் 4 முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி….. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில்…

Read more

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில்…

Read more

உலக சிவில் பாதுகாப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?…. இதன் பின்னால் உள்ள வரலாறு என்ன….?????

1990 ஆம் ஆண்டு சர்வதேச குடிமை தற்காப்பு அமைப்பு அல்லது ICDO மூலம் உலக சிவில் பாதுகாப்பு தினம் கொண்டுவரப்பட்டது. சிவில் பாதுகாப்பு தினம் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ICDO இன்…

Read more

இணையத்தில் லீக் ஆன ஆபாச படங்களை நீக்க புதிய வசதி…. மெட்டா நிறுவனம் அறிவிப்பு…..!!!!

நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் லீக் ஆன…

Read more

மக்களே Don’t Worry…. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது…. அமைச்சர் கே.என்.நேரு உறுதி….!!!!

தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர்…

Read more

பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர்…

Read more

371 விமான தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள்…. ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

ஏர் இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: ஏர் கிராஃப்ட் டெக்னீசியன், டெக்னீஷியன் காலி பணியிடங்கள்: 371 பணியிடம்: மும்பை கல்வித் தகுதி: ITI, Diploma விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20 இதற்கு தகுதியும்…

Read more

அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அனைத்து மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி பிளாஸ்டிக் பைகளுக்கு பாய்…

Read more

வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி…. கோடையில் வெயில் கொளுத்த போகுது….!!!!

பொதுவாக கோடை காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடங்குவது தான் வழக்கம். ஆனால் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

மூச்சு திணறல்…. 5 குழந்தைகள் மருத்துவமனையில் பரிதாப பலி….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு…

Read more

இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி…

Read more

ALERT: இன்று (மார்ச் 1) முதல் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகுது….என்னென்ன தெரியுமா….????

மார்ச் 1ஆம் தேதி முதல் ஏராளமான புதிய மாற்றங்கள் வர உள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.50 சதவீதம் அதிகரித்துள்ளதால் மார்ச் 1 முதல் பல வங்கிகள் இதனை அமல்படுத்த உள்ளது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கும், வீட்டு உபயோக சிலிண்டர்…

Read more

உலக சிவில் பாதுகாப்பு தினம்…. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?…. இது முழு விவரம்….!!!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 1-ம் தேதி உலக சிவில் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கடந்த 1990 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பால்(international civil defence organisation – ICDO) ஏற்படுத்தப்பட்டது. இந்த தினம் 1972…

Read more

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாத்த முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு வீடு அனைத்து நலத்திட்ட உதவிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் குறைகளை அறிந்து அதனை அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருநங்கைகளுக்கு மாத மாதம்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. உறுதி செய்த அமைச்சர் பிடிஆர்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

குரூப் 2, குரூப் 2A மெயின் தேர்வு…. திடீரென எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a மெயின் தேர்வு காலதாமதத்திற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி என் பி எஸ் சி எச்சரித்துள்ளது. பொது அறிவு தாள் தேர்வு மதிப்பெண் மட்டும் ரேங்க் பட்டியலுக்கு…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையிலேயே கோர விபத்து…. 5 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் படம் முடிப்பாளையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து…

Read more

மார்ச் 3 வரை விரைவு ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ராகுண்டா செல்லும் விரைவு ரயில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர மாநிலம் பிட்ரா குண்டா – சென்னை சென்ட்ரல் இடையே…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இன்று முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்….. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு…

Read more

BREAKING: பிரதமரின் சகோதரர் உடல்நலக்குறைவால்…. சென்னை மருத்துவமனையில் அனுமதி….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம்…. நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40…

Read more

TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.…

Read more

இனியும் கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்திலும் ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான…

Read more

Other Story