தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் பெயர்கள் இல்லாத 6,074 கடைகளில் 4.58 லட்சமும், 349 உணவகங்களில் 32 ஆயிரத்து 800 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more