144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்…. உடனே முந்துங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும்…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் தேர்வு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

50 வருடங்களுக்குப் பிறகு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வால் நட்சத்திரம் வருகின்றது. இன்று மாலை சூரிய மறைவிற்குப் பிறகு அடி வானத்தின் வடக்கு திசையில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கும். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 1 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

பிப்ரவரி 1 முதல் மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார்…

Read more

சென்னையில் ஜனவரி 30 முதல் இந்த வழித்தலத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

கோடை விடுமுறை எதிரொலி…. விமான கட்டணம் ரூ.6000 வரை உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து எந்தவித சிக்கலும் இல்லாமல் வழக்கம் போல் நடைபெற்ற வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் இதனை முன்னிட்டு பொதுமக்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா தளங்கள் மற்றும் சொந்த…

Read more

பிப்ரவரி 1 முதல் விண்ணப்ப பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

ஒரு வீட்டுக்கு 2 நாய்கள் வளர்க்க மட்டும் தான் அனுமதி…. அரசின் புதிய உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பிரச்சனைகள் எழுகின்றன. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு பல புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி…

Read more

ஜி20 மாநாடு: புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நாளை அதாவது…

Read more

ஆதார் – மின் இணைப்பு….. நீட்டிக்கப்படும் அவகாசம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இவர்களும் தபால் ஓட்டு போடலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு…

Read more

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…. GPay, Phone Pay, Paytm பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அதனால் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்த முடியும். பொதுவாக…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாதம் தோறும் வருமானம் தரும் திட்டம் அறிமுகம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவளையில் தற்போது வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது எஸ்பிஐ…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் கணினி வழியில் நடைபெற்றது.அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள்…

Read more

மாதம் ரூ.56,000 சம்பளத்தில்…. மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கணக்கு அலுவலர் காலி பணியிடங்கள்: 13 சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500 வயது: 56- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28…

Read more

அட இப்படி ஒரு அறிவான அப்பாவா?…. மகளின் திருமணத்திற்கு வித்தியாசமாக அழைப்பிதழ் வழங்கிய தந்தை….!!!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் இளைய மகளுக்கு திருமணம் முடிவு செய்து திருமணத்திற்கான மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து எப்படியோ ஒரு ஆண்மகனை முடிவு செய்து மகளுக்கு ஒரு மணமகனை தேர்வு செய்து…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய மொபைல் செயலி அறிமுகம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அதேசமயம் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு மற்றும்…

Read more

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அறிமுகமாக 3 அட்டகாசமான அம்சங்கள்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவித அப்டேட்டுகளை நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது drawing கருவியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகமாக உள்ளதாக WABetaInfo தகவல்…

Read more

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கோவை மற்றும் திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று (ஜன..28) பள்ளிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக…

Read more

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: assistant, junior personal assistant காலி பணியிடங்கள்: 17 கல்வித் தகுதி: பட்டப்படிப்பு சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100 தேர்வு: ஜனவரி 28 இதற்கு…

Read more

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

தமிழகத்தில் இன்று குரூப் 3A தேர்வு….. இத மறந்துராதீங்க…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை…

Read more

செல்பி எடுக்க வந்த ரசிகர்….. கோபத்தில் போனை பிடுங்கி தூக்கி வீசிய நடிகர் ரன்பீர் கபூர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தையுடன் அடிக்கடி வெளியில் வரும்போது எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும். இருந்தாலும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட…

Read more

தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?…. 28 வயது மருமகளை திருமணம் முடித்த 70 வயது முதியவர்….!!!!

70 வயது முதியவர் ஒருவர் தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் தினம் தோறும் புதுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு பலரையும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி திருமண சம்பவங்கள்…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட கேள்வி கேப்ப?…. அனல் பறக்கும் நீயா நானா ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா…

Read more

2,826 பணியிடங்கள்…. 12th, Degree முடித்தவர்களுக்கு BPNL நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எம்டிஎஸ், அலுவலக உதவியாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 2,826 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharatiya Pashupalan Nigam Limited பதவி பெயர்: MTS, Office Assistant, Trainer, and Other…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது?…. அமைச்சர் கொடுத்த அப்டேட்….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்…. கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. ஏராளமான பலன்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள்…

Read more

முதுகலை நீட் நுழைவுத்தேர்வு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ…

Read more

என்எம்எம்எஸ் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு தொடர்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி…

Read more

Degree முடித்தவர்களுக்கு…. ராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ராணுவ பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஆசிரியர் காலி பணியிடங்கள்: 63 கல்வி தகுதி: Degree, PG degree, B.Ed, M.Ed தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: ரூ.100…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையின் முக்கிய பகுதியான உஸ்மான் சாலையில் தற்போது புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாமலை சிஐடி ஒன்னாவது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

பிப்ரவரி 1 முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

தமிழக மக்களே…. ஜனவரி 31 வரை மட்டுமே கால அவகாசம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

Other Story