நாளை முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு…

Read more

அயோத்தியில் ராமரை வழிபட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி… கட்டுப்பாடுகள் என்ன?… இதோ முழு விவரம்…!??

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ராமர் கோயிலில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி..? வெளியான முக்கிய தகவல்…!!!

நாளை அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட கோயில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்…

Read more

ராமர் கோயிலில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி?… வெளியான அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போகும் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு…

Read more

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு… பொதுமக்கள் பார்வைக்கு இன்று (அக்..15) முதல் அனுமதி…. முன்பதிவு அவசியம்…!!!

சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு அக்டோபர் 15 முதல் 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்…

Read more

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு… பொதுமக்கள் பார்வைக்கு அக்டோபர் 15 முதல் அனுமதி…. முன்பதிவு அவசியம்…!!!

சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு வருகின்ற அக்டோபர் 15 முதல் 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

Other Story