“அயோத்திக்கு போக முடியலையா கவலைப்படாதீங்க!”.. 14 ஏக்கர் நிலம்.. கோடிக்கணக்கில் செலவு.. அப்படியே தத்ரூபமாக கட்டிய இஸ்லாமியர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முத்தியார் பாஷா. இவர் தனது கிராமத்தில் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் மிகப்பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் வடிவமைப்பிலேயே இந்தத் திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு…
Read more