அயோத்தி ராமர் கோவிலில் இன்று தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்கள் ராமர் கோவிலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவிலில் ஜனவரி 23 முதல் மக்கள் தரிசிக்க அனுமதி… ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவிப்பு…!!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more