அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போகும் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான எண்ணிக்கையில் வரும் பக்தர்களை சமாளிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி?… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more