கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் ஐந்து அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். ஆனால் கருணாநிதியை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு தேவை இல்லை.
நாளை முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
+2 மாணவர்கள் 9.45 மணி முதல்… மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்…!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கான…
Read moreவெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read more