ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரே கட்டணம் நடைமுறை….!!!!

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில்…

Read more

காணும் பொங்கல்…. தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

படப்பிடிப்பில் திடீரென விபத்தில் சிக்கிய நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் ஷாக்….!!!;

பிரபல நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெறும் வேக்‌ஷின் வார் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நடித்த வருகின்றார். அந்த படப்பிடிப்பு தளத்தில்…

Read more

திமுகவில் இணையும் முக்கிய பிரபலம்…. இனி எல்லாம் அவ்வளவுதான்….!!!

மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அவர் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.…

Read more

அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக…

Read more

நான் ஒரு சூப்பர் ஸ்டார் கூட நடிச்சுருக்கேன்…. நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ்,…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன….????

தமிழகத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த பொது அரிசியை சர்க்கரை, பால் மற்றும் நெய் சேர்த்து புது பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாள் தான்…

Read more

தமிழர் திருநாள் என்றால் என்ன?…. உழவர்களின் வாழ்வுடன் இணைந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு வரலாறு….!!!

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்பு படுத்தி சொன்னாலும் அதன் உள்ளே இன்றும் உயிர் உடன் தமிழர்களின் இயற்கையான வழிபாடு பொதிந்து உள்ளதை காண முடியும். கார்த்திகை தீபம் மற்றும் ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல பண்டிகைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில்…

Read more

தைப்பொங்கல் பண்டிகை என்றால் என்ன?….. இது எவ்வாறு கொண்டாடப்படுகிறது?…. இதோ சிறப்பு தொகுப்பு…!!!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல். ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரிய பகவான் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்லும்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.1000…. பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு….????

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக…. நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சர்வதேச புத்தகக் காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளி கல்வித்துறையின் பொது…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் புதிய அதிரடி மாற்றம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ்,தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்களில் முதிர்வு காலத்தில் முன்பாக முதலீட்டாளர்கள் உயிரிழந்து விட்டால் இந்த தொகையை கிளைம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

BIG ALERT: இந்த லிங்கை தொட்டால் உங்க பேலன்ஸ் காலி…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

Agriculture படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.37,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…..!!!!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர்,வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 93 வயது: 32- க்குள் சம்பளம்: ரூ.37,700 – ரூ.2,06,700 கல்வி தகுதி: வேளாண்மையில் இளங்கலை,…

Read more

இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…

Read more

அவதூறு பேச்சு…. திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. திடீர் உத்தரவு….!!!!

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

பொங்கலோ பொங்கல்…. 4 மடங்கு பூக்களின் விலை உயர்வு…. இதோ முழு விலை விவரம்…..!!!

தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு…

Read more

பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன்…

Read more

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது…

Read more

BREAKING: மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி…. விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

Read more

ஒரே நாளில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ…. ஒரு கிலோ ரூ.6000…. ஷாக் நியூஸ்….!!!!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டு…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் சேவல் சண்டைக்கு அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது. சேவல்களுக்கு மது…

Read more

ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற…

Read more

BREAKING: ஆளுநர் மாற்றம்..? ஜனாதிபதி பரபரப்பு உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன….???

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆர். என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையில் பல வார்த்தைகளை நீக்கி பேசியது மட்டுமல்லாமல் அவரே கூடுதல்…

Read more

பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படும். முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என…

Read more

தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை?…. எங்கெங்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா….?????

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரில்…

Read more

பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில்…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

தமிழகத்தில் அரசு பணி பெற இனி இது கட்டாயம்…. புதிய சட்ட திருத்தம் அமல்….!!!!

தமிழகத்தில் அரசு பணிகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றி வருவதாக அரசுக்கு தொடர்ந்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மற்ற மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழக மக்களிடம் சரளமாக அவர்களின் மொழியில் பேசி அரசு திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை 100% வரிவிலக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கும் நோக்கத்திலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு…

Read more

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில் மாணவர்களிடம் விளையாட்டுத்துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு…

Read more

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கம் மூலமாக ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பை பயின்று வருகிறார்கள். தற்போது 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்கலைக்கழகத்தின் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

இன்று 12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயமில்லை….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் ரேஷன் கடைகளில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

BIG ALERT: எஸ்பிஐ வங்கி பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

TNPSC- யில் அதிரடி மாற்றம்…. இனி இது மட்டுமே கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

JUST IN: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான காலை உணவு திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக…

Read more

செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2000 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடமாடும் உணவு…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் விடுமுறை…. கூடுதல் லீவ் விட கோரிக்கை…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

Other Story