“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு  பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க…

Read more

வாட்ஸ் அப் பயனர்களுக்கு 2 புதிய அட்டகாசமான அப்டேட்….. இனி ஒரே ஜாலிதான்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த அப்டேட்டுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில்…

Read more

PhonePe பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி மற்ற நாடுகளிலும்…. புதிய அம்சம் அறிமுகம்….!!!!!

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்ட வருகின்றன. அதனால் தற்போது பெரும்பாலான பண பரிமாற்றங்கள் ஆன்லைன் மூலமாக செய்யப்படுகின்றது. அதன்படி நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான ஃபோன் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது பயனர்களுக்கு…

Read more

ஹால் டிக்கெட் வெளியீடு….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது கணினி வழி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி…

Read more

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிரும் வசதி…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பயனர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

எஸ்எஸ்சி தேர்வு தேதிகள்…. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வுகளின் தேதிகளை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி சிஜிஎல் டயர்-2 தேர்வு மார்ச் 2 முதல் 7 வரையிலும், சிஎச்எஸ்எல் டயர்-1 தேர்வு மார்ச் 9 முதல் 21 வரையிலும் நடத்தப்படும். SSC…

Read more

40,889 காலி பணியிடங்கள்…. MBC, BC, SC, ST வந்தது அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: assistant branch postmaster, branch postmaster காலி பணியிடங்கள்: 40,889(தமிழகத்தில் 3,167) சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380 கல்வித் தகுதி: 10 ஆம்…

Read more

வயது எதற்கும் தடையில்லை…. தாமிரபரணி ஆற்றில் அசால்டாக டைவ் அடித்த பாட்டி…. பதற வைக்கும் வீடியோ இதோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் வியப்பில் ஆழ்த்தும். அதன்படி தற்போது ஒரு பாட்டி முதுமை எதற்கும் முட்டுக்கட்டை அல்ல என்று நிரூபித்துள்ளார். தாமிரபரணி…

Read more

ரஞ்சிதமே பாடலுக்கு அரை தூக்கத்தில் 1 வயது குழந்தை செய்த மூவ்மெண்ட்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எல்லாம் இன்று வரை ஒழித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

புதிய ஹேர் ஸ்டைலில் 20 வயது பெண்ணாக மாறிய நடிகை ஜோதிகா….. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக துடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஒரு சில காலம் சினிமாவில்…

Read more

ரயில் பயணிகளே…. இனி whatsapp மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட்…

Read more

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை….. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கமாகிவிட்டது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை என பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மாநகராட்சியின்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு…. மார்ச் 15ஆம் தேதிக்குள்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more

JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..7)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

அரியலூர்: இன்று (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. கிருஷ்ணகிரி: இன்று (செவ்வாய்க்கிழமை)…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால்…

Read more

“ஜோக் இன் இந்தியா”…. மேக் இன் இந்தியா திட்டத்தை கலாய்த்த தெலுங்கானா முதல்வர்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்…. 26 வயது இளைஞர் தற்கொலை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தினம்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு விரைவில் தடை சட்டம் கொண்டுவர வேண்டுமென பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிலையில் ஆன்லைன் டிரம்மியில் பணத்தை இழந்த சேலத்தை…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

இனி இதற்கு ஆதார் இருந்தால் மட்டும் போதும்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி…

Read more

சென்னை சென்ட்ரல் – மதுரை ரயில் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை…

Read more

2023 மகளிர் டி20 உலக கோப்பை…. நடுவர்கள் குழுவை அறிவித்த ஐசிசி….!!!!

தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணிகளை அறிவித்து வருகின்றது.…

Read more

WT20 உலகக் கோப்பை…. இந்திய அணி ஆட்டக்காரர்கள் விவரம் வெளியீடு….!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

பிப்ரவரி 10-ல் தொடங்கும் டி20 மகளிர் உலக கோப்பை…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

WT20 உலகக் கோப்பை போட்டி…. எந்த பிரிவில் எந்தெந்த அணிகள்?…. இதோ முழு விவரம்….!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

WT20 உலகக் கோப்பை…. 10 அணிகளின் தரவரிசை பட்டியல்….. முதலிடத்தில் எந்த நாடு….????

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி….. தமிழக மின்வாரியம் திடீர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால…

Read more

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்….. சோகத்தில் மூழ்கிய கடலூர் மக்கள்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இவர் ஏழை எளிய மக்களுக்காக தனது 91 வயது வரை மருத்துவ சேவையாற்றியுள்ளார். இவருக்கு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டம்…. சென்னை போலீசார் புதிய அதிரடி….!!!!

சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருநெல்வேலி: இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தென்கலம் புதூர், மாஞ்சான்குளம், மதவக்குறிச்சி பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும். சிவகங்கை: இன்று (திங்கள்கிழமை) புதுப்பட்டி, சக்கந்தி, இடையமேலூர், இடையமேலூர்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை – ரேணிகுண்டா , அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம்…

Read more

1,105 காலி பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: IAS, IPS, IFS, Etc. காலி பணியிடங்கள்: 1,105 வயது: 21-37 கல்வித் தகுதி: டிகிரி தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்ப…

Read more

இனி யாரும் அதற்காக காத்திருக்க வேண்டாம்…. தமிழக காவலர்களுக்கு டிஜிபி திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என்று போலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எஃப் ஐ…

Read more

30 வயதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ…..!!!!

உலகில் வாழ்ந்த நாய்களில்  30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து ஒரு நாய் சாதனை படைத்துள்ளது. இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாபி என்ற அந்த நாய் போர்த்துக்கள் நாட்டை சேர்ந்தது. இந்த நாய்க்கு நேற்றுடன் 30…

Read more

மாதம் ரூ.34,000 சம்பளத்தில்….. வருமான வரித்துறையில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

வருமானவரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Income tax inspector, tax assistant, multi-tasking staff காலி பணியிடங்கள்: 72 சம்பளம்: ரூ.9,300 – ரூ.34,800 வயது: 18-30 கல்வி தகுதி: டிகிரி தேர்வு:…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு சில ரேஷன்…

Read more

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமையும்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் தினம்தோறும் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி…

Read more

நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

இனி டைப் செய்த உடனேயே…. வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் whatsapp பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் whatsapp நிறுவனம் பயனர்கள் எளிதாக…

Read more

பொதுத்தேர்வு: பிப்ரவரி 10க்குள் மாணவர்கள் பெயர் திருத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story