தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் ஜனவரி 16ஆம் தேதி இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் எனவும் அதற்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
FLASH: ”நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்” – செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்….!!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச…
Read moreBREAKING: “ரூ.35 கோடி ஆசை காட்டி குதிரை பேரம்” – த.வெ.க. எம்.எல்.ஏ. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த அதிரடி புகாரின் அடிப்படையில்…
Read more