கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கேரளத்தின் கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more