அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இப்போது பக்தர்கள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு அடையாள அட்டைக்கு பதிலாக பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உடனே செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருச்சி: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி…

Read more

IRCTC ரயில்வே துறையில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐ ஆர் சி டி சி Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. இதனால்…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

PM Kisan திட்ட பயனாளிகள் ரூ.6000 நிதியை Surrender செய்ய புதிய வசதி அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் ஆபத்து?…. IOCL திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்பக் கூடாது…

Read more

அப்படிபோடு…. அரசு வேலையில் 65,000 காலி பணியிடங்கள்…. மாநில அரசு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

இன்று ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்று  ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

அடடே சூப்பர்…. இனி வீட்டு உணவை ருசித்து சாப்பிடலாம்…. Zomato வழங்கும் புதிய சேவை….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உணவு கூட வீடு தேடி வருகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில் zomato புதிய…

Read more

305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276…

Read more

இனி அதிமுக ஒரே அணி தான்…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்……!!!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் சில எட்டப்பர்கள் திமுகவின் B டீம் ஆக உள்ளவர்களின் முகத்திரைகள் என்று கிழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்ல திருமண விழாவில்…

Read more

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதை கடந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தான் கலந்து கொள்ள…

Read more

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. அசாம் ரைபிள்ஸில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

அசாம் ரைபிள்ஸில் காலியாகவுள்ள டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 616 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Assam Rifles பதவி பெயர்: Technical and Tradesman கல்வித்தகுதி: 10th, 12th, Degree or Diploma…

Read more

தீர்ப்பு வந்த நேரத்தில் 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த EPS…. மேடையிலேயே வாழ்த்திய அதிமுக தலைவர்கள்….!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

இன்று மாலைக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஒபிஎஸ்…. அரசியலில் அடுத்த மூவ் என்ன….????

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

இபிஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு…. ஓபிஎஸ் அடுத்த முடிவு இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

வெற்றி பெற சின்னம் மட்டும் போதுமா?…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விமர்சித்த டிடிவி தினகரன்…..!!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…. வெளியான தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர்,போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர…

Read more

BREAKING: நாளை (பிப்…24) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் வரப்போகுது…. எப்போது தெரியுமா….????

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

அருந்ததியினர் மக்கள் பற்றி அவதூறு பேச்சு…. நாதக சீமான் மீது வழக்குப்பதிவு….!!!!

அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

Read more

BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை…

Read more

முதலையை தோளில் உப்பு மூட்டை தூக்கி விளையாடும் சிறுவன்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு இருக்கும் மன அழுத்தங்கள் குறைகின்றன.…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பள்ளிகள்…. மாணவர்கள் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 எழுதியவர்களுக்கு…. உத்தேச விடை குறிப்பு வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

மங்களூர் விரைவு ரயில் இன்று(பிப்..23) ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50000 உதவித்தொகை…. அரசின் புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை…

Read more

Diploma, Engineering முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.28,000 சம்பளத்தில்…. ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை…..!!!!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Air India Engineering Services Limited பதவி பெயர்: Aircraft Technician கல்வித்தகுதி:…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more

திருமணம் செய்வோருக்கு இனி இதெல்லாம் இலவசம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்…..!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர்…

Read more

2000 ஊழியர்களை நீக்கும் பிரபல நிறுவனம்…. வெளியான அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி….!!!!

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆட்கொடைப்பு தொடர்பாக பல நிறுவனங்களுக்கு மெக்கின்சி அண்ட் கோ என்ற நிறுவனம்…

Read more

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு…. மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல்…

Read more

மறைந்த நடிகர் மயில்சாமியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த நடிகர் மயில்சாமி கடந்த 18ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 57. அவரின் இறுதி சடங்கு ரசிகர்களின் கண்ணீர் மல்க நடந்து முடிந்தது. தீவிர சிவபக்தனான இவர் கடந்த 18ஆம் தேதி…

Read more

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்…. வேலை பார்க்க ஆளில்லை…. கவலை தெரிவித்த பன்னாட்டு நிறுவனம்…..!!!!

மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு வர யாரும் தயாராக இல்லை என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடலுக்கு அடியில்…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இலவச கட்டாயக் கல்வி: மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள்…

Read more

இந்த வயசிலும் இளமையாக ஜொலிக்கும்…. தமன்னாவின் அழகு ரகசியம் இது தான்…. வைரலாகும் வீடியோ…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு தனி ஒரு புகழை தேடி தந்தது. தற்போது இவர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர்…

Read more

மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு…. உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சிவனேசக் கட்சி,சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனாவில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு…

Read more

இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம்….. ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்பீச்…..!!!!

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம்…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

கூண்டோடு விலகிய 106 பேர்…. அதிருப்தி தலைவர்களுக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

Other Story