தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க விரைவில் சைபர் அலர்ட் செயலி அறிமுகம்…!!

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சைபர் அலர்ட் என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மோசடி என்பது அதிகரித்துவிட்ட நிலையில்,…

Read more

BIG ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் அதனால் குற்றங்களும் அரங்கேறி…

Read more

பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர்…

Read more

“தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க இதுதான் ஒரே வழி”…. டிஜிபி சைலேந்திரபாபு சொன்ன தகவல்….!!!

சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நவீன காலத்தில் கணினி மூலமாக சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது.…

Read more

மக்களே உஷார்…! “தினசரி 100 புகார்கள்”…. அதிகரிக்கும் இணையவழி சைபர் குற்றங்கள்…. எச்சரிக்கும் போலீசார்…!!

சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 154 சைபர் வழக்குகள் பதிவான நிலையில், 25 கோடி ரூபாய்…

Read more

மக்களே உஷாரு.!! உங்க செல்போனுக்கு இப்படி கால் வருதா….? புதிய வகை சைபர் மோசடி… தமிழக டிஜிபி எச்சரிக்கை….!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய வகை சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது, கடந்த சில…

Read more

Other Story