நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவருடைய பெயர் தெரிய வராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
பெண்களே…. சைபர் குற்றங்களுக்கு இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
குற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று…
Read moreவாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…
Read more