தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கோவையில் சிறுவாணி அணையில் மழை பெய்யாத காரணத்தினால் தண்ணீர் இல்லை. மேலும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான குழு விரைவில் வர உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களே Don’t Worry…. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது…. அமைச்சர் கே.என்.நேரு உறுதி….!!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more