தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் குவிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி…!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஐம்பதாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சுற்றுலா தளங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும்…
Read more