குரூப் 4 முறைகேடு புகார்….. 5 லட்சம் வினாத்தாள் திருத்தவில்லை…. TNPSC விளக்கம்…..!!!!

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

BREAKING: 10 ஆம் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று   முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்காது?…. அமைச்சர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். ஆனால் 7 கோடி மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்…

Read more

ஒரு பையின் விலை ரூ.35 லட்சம்…. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

விண்வெளியில் இருந்து அவ்வப்போது விழும் விண்கற்களை எடுத்து சிலர் பணமாக்குகின்றனர்.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் பேஷன் பிராண்ட் நிறுவனம் பூமியில் விழுந்த விண்கற்களை கொண்டு கைப்பையை தயாரித்துள்ளது. அதனை மினி மீட்டராய்ட் ஸ்வைப் பேக் என்ற பெயரில் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. சுமார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி…. இபிஎஸ்….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….மார்ச் 31 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

குரூப் 4 தேர்வில் முறைகேடு….. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…. நடந்தது என்ன…????

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர்…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

9,212 பணியிடங்கள் காலி பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

CRPF என்ற துணை ராணுவத்தில் 9212 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 1 முதல் 13ஆம் தேதி வரை இதற்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இவற்றில் 107…

Read more

பிரபல நடிகர் இன்னசென்ட் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் கடந்த வாரம் புற்றுநோய் பாதிப்பால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

ஐபிஎல்…. இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….. ரசிகர்களே உடனே முந்துங்க….!!!!

சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

5,369 காலி பணியிடங்கள்…. மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: investigator grade 2, accountant, technical assistant காலி பணியிடங்கள்: 5,369 கல்வித் தகுதி: 10th, degree வயது: 18-30 விண்ணப்பிக்க கடைசி…

Read more

பக்தர்களே உடனே முந்துங்க…. திருப்பதியில் இன்று தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 10th ஹால் டிக்கெட்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மார்ச் 27ஆம் தேதி…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன்…

Read more

பிரபல நடிகர் இன்னசென்ட் மருத்துவமனையில் கவலைக்கிடம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு…

Read more

BREAKING: மீண்டும் ஐசியூவில் ஈவிகேஎஸ்க்கு தீவிர சிகிச்சை…. பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

அட… இது என்னடா புதுசா இருக்கு…. அனைவருக்கும் Hi சொன்ன குதிரை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுபவர்கள் பலரும் உள்ளனர். அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சமூக வலைத்தளத்தில்…

Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி இது கட்டாயம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பணம் இல்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும். இந்த நடைமுறையானது மிகவும் திறமையான…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 1021 காலியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் மருத்துவத் துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில்…

Read more

TANCET, CEETA தேர்வு முடிவுகள் எப்போது?…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, M.E, M.Tech, M.Arch, M.planபட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடந்து…

Read more

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலி பணியிடங்கள்….. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அந்தியூரில் பலவகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

இன்று இந்த பகுதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி மற்றும் தாம்பரம் என்ற சிறப்பு ரயில்…

Read more

தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் இதுதான்….. அறிக்கை வெளியிட்ட அரசு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 719 இடங்கள் அதிக…

Read more

டிஜிட்டல் மயமாக்கப்படும் ரேஷன் அட்டைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19 புள்ளி 79 கோடி…

Read more

மக்களே உஷார்…. அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி…

Read more

சற்றுமுன்: இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. அச்சத்தில் பொதுமக்கள்…..!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வருவதால் மக்கள் உச்சகட்ட பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் அளவில் பகுதியில் ரிட்டர் அளவு கோளில் 3.5 ஆகவும், ராஜஸ்தான் மாநிலம் பிகாணேரில் ரிட்டர் அளவில்…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட இன்றே கடைசி நாள்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் 12623 இன்று  மார்ச் 26 ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

தெற்கு ரயில்வேயில் 9000 காலி பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில்…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி…

Read more

“திருநெல்வேலி -சென்னை சிறப்பு ரயில்”….. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் திருநெல்வேலி மற்றும் தாம்பரம்…

Read more

ஏப்.5ஆம் தேதி டான்செட் தேர்வு முடிவுகள்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு…. பக்தர்களே உடனே முந்துங்க….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்…. 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு…

Read more

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இனி ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணி சவிதா பென் அம்பேத்கர் கலப்பு திருமண திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா வருகின்ற…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் Account 4 சாதனங்களில் இணைப்பது எப்படி?…. இதோ எளிய வழி….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் டெக்ஸ்டாப் பயனர்களுக்கும் தற்போது தங்களின் குடும்ப உறுப்பினர்கள்மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று…

Read more

தகுதி நீக்க நடவடிக்கை…. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி…. நாடே எதிர்பார்ப்பில்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலை படியை நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகல…

Read more

சமையல் சிலிண்டருக்கான ரூ. 200 மானியம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சமையல் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

Other Story