தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கழக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. யாருடைய மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது.

நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள். தற்போது நான் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதான் நீ விஷயத்தில் ராகுல் கேள்வி எழுப்பியதால் அவரது பதவியை பாஜக பறித்தது. அதேபோல திமுக மிரட்டலாம் என நினைத்தால் நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.