ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம் அதிரடியாக முடக்கப்பட்டது. 76 லட்சம் பின் தொடர்வோரைக் கொண்டுள்ள இந்த பக்கம் முடக்கப்பட்டதற்கு வயது பற்றாக்குறையை காரணம் என்று உள்ளது ட்விட்டர் நிறுவனம். அதாவது 13 வயது இருந்தால்தான் ட்விட்டர் கணக்கு தொடங்க முடியும் என்று கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க இந்த செட்டிங்கை நிறுவனம் சார்பில் அப்டேட் செய்த நிலையில் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more