ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம் அதிரடியாக முடக்கப்பட்டது. 76 லட்சம் பின் தொடர்வோரைக் கொண்டுள்ள இந்த பக்கம் முடக்கப்பட்டதற்கு வயது பற்றாக்குறையை காரணம் என்று உள்ளது ட்விட்டர் நிறுவனம். அதாவது 13 வயது இருந்தால்தான் ட்விட்டர் கணக்கு தொடங்க முடியும் என்று கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க இந்த செட்டிங்கை நிறுவனம் சார்பில் அப்டேட் செய்த நிலையில் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreமனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான…
Read more