இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம் தோறும் புது விதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும். மழலையர்களின் பள்ளி ஒன்றில் குழந்தைகள் சேர்ந்து ஆசிரியரை நாற்காலியை தவிர்த்து போட்ட சம்பவம் சிரிக்க வைத்துள்ளது. பொதுவாகவே குழந்தைகளின் சுட்டித்தனம் என்பது சிரிப்பை அடக்க முடியாத செயலாக இருக்கும். குழந்தைகளின் செயல் மற்றும் பேச்சாள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.

அப்படியே மழலையர்களின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் பெண்ணை குழந்தைகள் பலி வாங்கியுள்ளனர். ஆசிரியை ஒருவர் அமர்வதற்காக சென்ற நாற்காலியை பின்னே நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் எடுத்துவிட்டதால் ஆசிரியை கீழே விழுந்துள்ளார். இந்த காட்சி காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. ட்விட்டரில் பகிரப்பட்டு உள்ள இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/cctvidiots/status/1652157302831730688