தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிளே ஸ்கூல் ஒன்றில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆசிரியை மற்ற வேலைகளில் பிஸியாக உள்ளார். அவரது நாற்காலிக்கு அருகே ஒரு குழந்தை விளையாடுகிறது.

இதனிடையே வேலையை முடித்துவிட்ட ஆசிரியை பிறகு நாற்காலியில் அமரலாம் என நினைக்கிறார். இந்நிலையில் நாற்காலிக்கு அருகில் இருந்த குழந்தை அந்த நாற்காலியை நகர்த்திவிட்டு ஓடி விடுகிறது. இதன் காரணமாக உட்கார நினைத்த ஆசிரியர் நாற்காலி இன்றி கீழே விழுகிறார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/cctvidiots/status/1652157302831730688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652157302831730688%7Ctwgr%5Ee9572de907a109c01343a950c69181130527c356%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fvideo-of-the-child-made-the-teacher-fall-down-went-viral-441861