ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி 20 மாத திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலாற்றின் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன். மக்களவைத் தேர்தலுக்கான அச்சாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை முடிவு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more