இந்த நாட்களில் வங்கிகள் வேலைநிறுத்தம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

வங்கிகளில் அதிக ஊழியர்களை  நியமனம் செய்யக் கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) செப்டம்பர் 27 ஆம் தேதி…

சீக்கிரம் நிதியை விடுவிக்கவும்…. மத்திய அமைச்சருக்கு வந்த 50 லட்சம் கடிதங்கள்…!!!

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது…

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்…. நாதக சீமான் அறிவிப்பு…!!

காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம்…

தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்… எதற்காக தெரியுமா..? வெளியான தகவல்…!!!

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த  போராட்டம்  நடத்தப்படும் என்று சிறு, குறு,…

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு…

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும்…

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென…

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.!!

NLCக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பாமகவினர் தமிழகம் முழுவதும்…

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட…

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில்…

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில்…

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணிக்கு…. இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்…

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என…

குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் அரசு நிர்ணயத்த விலையை விட குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் பறித்து கொள்முதல் செய்வதை…

வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் அருகே கத்தாரிபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு வடக்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்… கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அரசு பாரதிதாசன் உறுப்பு அறிவியல் கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த…

தாசில்தாரை ஏற்ற மறுத்த தனியார் பேருந்து… முற்றுகையிட்ட பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் கண்ணதாசன் என்பவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு வருவதற்காக மதுரையிலிருந்து…

டாஸ்மாக் கடையை மூட வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே அளிசகுடி கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

நிலப்பிரச்சனை… நரிக்குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!!!

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மந்திதோப்பு நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் சங்க தலைவர் பி கலியமூர்த்தி தலைமையில்…

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டம்…. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு….!!

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கல்லூரி மாணவ…

கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் திடீர் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருகோடி காவல் மேல வெள்ளாளர் தெருவில் 65 வயதான மூதாட்டி சகுந்தலா என்பவர் நேற்று…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு… மனித சங்கிலி போராட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அடுத்த வளையப்பட்டி அரூர், அண்டாபுரம், லத்துவாடி, என் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பாக…

மாவட்ட செயற்குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றுள்ளது. மாவட்ட தலைவர் முருகேசன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி…

தொடர் மின்வெட்டு… அவதியில் பொதுமக்கள்… திடீர் சாலை மறியல் போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை…

கோரிக்கைகளை வலியுறுத்தி… விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளை செய்து தர…

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிநீக்க கோரி… அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி…

எங்களுக்கு அதே ஆசிரியர்தான் வேண்டும்… பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் தர்ணா போராட்டம்..!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே கவர்னர் கீரை கிராமத்தில் தூ நதி தொடக்கப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 60க்கும்…

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி… ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம்…!!!!!

ஆதித்தமிழர் கட்சியினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு  வந்து அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்த கோரி கோஷங்கள் எழுப்பியபடி…

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்… போக்குவரத்து பாதிப்பு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே சாத்தனூர் ஊராட்சியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வரவில்லை.…

எம்.பி.எல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கிறோம்.. அழகப்பா கல்லூரியில் ஆசிரியர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு..!!!!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சில வருடங்களுக்கு முன்பாக எம் பில் பட்டப்படிப்புகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் பல்வேறு…

கொலை வெறி தாக்குதல்… 15 பேர் கொண்ட கும்பலை கைது செய்ய வேண்டும்… வாலிபர்- மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ரயிலடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பாக நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர்…

காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்… பெரும் பரபரப்பு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மருத்துவத் தெருவில் கணேசன் என்பவரது மனைவி அமுதா வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்…

மத்திய அரசை கண்டித்து… காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பாக தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. எஸ்சி…

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் மின்வாரிய அலுவலகத்திற்கு அருகே உள்ள திருநகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின்னழுத்தத்தினால் பொதுமக்கள்…

திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு…

சிப்காட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் சார்பாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு…

BREAKING: போராட்டத்தில் குதித்த புதுச்சேரி அதிமுகவினர்….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார்.…

ஜாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!!

திருச்செந்தூர் அருகே அம்மன் புரத்தில் பூமலிங்கம் என்ற மாணவர் தற்போது பிளஸ் டூ முடித்துள்ளார். இந்நிலையில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு…

சுகாதார வளாகத்துடன் கூடிய சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காத்திருப்பு போராட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நகர…

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி… விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…!!!!!

திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் சாதி சான்றிதழை கேட்டு விண்ணப்பித்த மாணவர் பூவலிங்கத்திற்கு சான்றிதழ் வழங்க கோரி அந்த மாணவனின்…

குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.. அதிகாரிகள் பேச்சு வார்த்தை… பெரும் பரபரப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் 27000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக பொது மக்களுக்கு…

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக… ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே வையப்பமலை பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பாலியல் புகாரில் சிக்கியுள்ள…

பெட்ரோல் கேனுடன் போராட்டம் நடத்திய பெண்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியில்  ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக பணிபுரிந்த போது…

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக… எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்…

பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை போராட்டம்… அதிகாரிகள் பேச்சு வார்த்தை… பெரும் பரபரப்பு..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி பஞ்சாயத்து கோடாங்கி பட்டி கிராமத்தில் வேலை உறுதி திட்ட பணியில் ஈடுபடும் பெண்கள் பஞ்சாயத்து…

Farmersprotest: பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் விவசாயிகள் கடையடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டதால் உழவர் சந்தை அருகே…

டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும்… ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி 5 ரோட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகள் மற்றும்…

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழகம் கட்சியினர்… 16 பேரை கைது செய்த போலீஸர்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் வளரும் தமிழகம் கட்சியின்  சார்பாக கொடியேற்றும் விழாவும், மதுவிலக்கு பிரச்சாரமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில்…

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு.. விவசாய சங்கத்தினர் போராட்டம்…!!!!!

கர்நாடகத்தின் காவிரியின் குறுக்கே மேகதாது  எனும் இடத்தில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனை விவசாயிகள் உட்பட பல்வேறு…