உங்களால் அதை மட்டும் தான் எரிக்க முடியும்… மத்தபடி ஒன்னும் செய்ய முடியாது…. சீமான்..!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து சீமான் கூறியதாவது, அரசியல்…

Read more

ஏன் இந்த பாகுபாடு..? “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு பிரித்துப் பார்க்காதீங்க”… தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து ஜனவரி 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநகர காவல்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…. ஆளுநருக்கு எதிராக களத்தில் குதித்த திமுகவினர்…!!!!

தமிழக சட்டசபையில் நேற்று ஆண்டின் முதல் நாள் கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கருதி தமிழக அரசின் உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று…

Read more

சாகும் வரை உண்ணாவிரதம்”.. பிரசாந்த் கிஷோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்… நள்ளிரவில் நடந்த சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வாணைய பணியாளர் வாரியம் தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கூறினர். இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்…

Read more

அந்த சார் யார்…? எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கடும் எச்சரிக்கை… அதிரும் அரசியல் களம்..!!

சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிக்கு…

Read more

Breaking: ‌ கேப்டன் நினைவு தினத்துக்கு அனுமதி மறுப்பு… சென்னையில் போராட்டத்தில் குதித்த தேமுதிகவினர்…. பரபரப்பு..!!

கேப்டன் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் தேமுதிகவினர்  அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தேமுதிக கட்சியின் செயலாளர் பார்த்தசாரதி, முதல்வர் ஸ்டாலின் அமைதி பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும்…

Read more

“தன்னைத்தானே வருத்திக் கொள்வதா”..? அண்ணாமலை உடனே அந்த முடிவை கைவிடனும்… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டாம். அந்த முடிவை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, சென்னை அண்ணா…

Read more

சென்னையில் வெடித்த போராட்டம்… களத்தில் குதித்த ஜெயக்குமார்… அதிமுகவினர் சாலை மறியல்… பரபரப்பு.!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய…

Read more

அம்பேத்கருக்கு அவமதிப்பு… கொந்தளித்த விஜய்… போராட்டத்தில் குதித்த தவெகவினர்… வைரலாகும் வீடியோ…!!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தற்போது அம்பேத்கர் என்று கூறுவது பேஷன் ஆகிவிட்டது எனவும், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் எனவும் அமித்ஷா கூறினார்.…

Read more

விவசாயிகளின் பொறுமையை சோதிக்காதீங்க…. மத்திய அமைச்சரை எச்சரித்த ஜெகதீப் தன்கர்….!!!

விவசாயிகள் பயிறுகளுக்கு குறைந்தபட்ச விலையை சட்டப்பூர்வமாக்க கோரி பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, மத்திய வேளாண்துறை அமைச்சர்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வாலிபர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நிலையில் அவர்…

Read more

தவெகவின் முதல் போராட்டம்… தமிழக மீனவர்களுக்காக களத்தில் இறங்கும் விஜய்… வெளியான அதிரடி தகவல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டமும் நடந்து முடிந்தது. இந்த செயற்குழு கூட்டத்தின் போது மொத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த ஆலோசனைக்…

Read more

பரந்தூர் விமான நிலையம்… “போராட்டம் வெடிக்கும்”… தவெக தலைவர் விஜய் அதிரடி…!!!

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாகவே விமர்சித்து விஜய் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட…

Read more

“அதிபர் பதவி விலகனும்”… மீண்டும் வங்க தேசத்தில் வெடித்த போராட்டம்… திடீர் பரபரப்பு…!!!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 30 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் தன் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் முகமது யூனிஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச நாட்டின் அதிபராக…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

ஆர்.ஜி.கர் மருத்துவமனை…. 50 மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா… ஏன் தெரியுமா…!!

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கோரியும், மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளம் மருத்துவர்கள்…

Read more

“காந்தி ஜெயந்தியில் பஞ்சாயத்து தலைவிக்கு நடந்த கொடுமை”… தமிழ்நாட்டில் மீண்டும் ‌ஒரு சம்பவமா…? பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் கீழ் ஜாதி என்பதற்காக அரசு அலுவலகங்களில் சக ஊழியர்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் அதே போன்றே ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது இன்று தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் போராட்டம்… இன்று மது கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டம், ஷிப்ட் முறைப்படி பணிக்கு வருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று…

Read more

சம்பள உயர்வு உள்ளிட்ட 31 கோரிக்கைகள்… டிக்டோ-ஜாக் அமைப்புடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை…!!!

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, டிக்டோ-ஜாக் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசின் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கியத் தருணமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள் மத்தியில் உள்ள 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என…

Read more

IND vs BAN டெஸ்ட் போட்டிக்கு எதிராக போராட்டம்… இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 102 ரன்கள் எடுத்து…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கழுத்தில் பன் மாலை… “18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் செல்வ பெருந்தகை”… கோவையில் நூதன போராட்டம்…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், வணிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள…

Read more

“6 வயசு குழந்தைகள் 60 வயது மூதாட்டிகள் வரை”… அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து போராட்டம்… இபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும்… செப்.5 மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொது விநியோக திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம்…

Read more

“மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யணும்”… வெடித்தது போராட்டம்…. கலவர பூமியாக மாறிய கொல்கத்தா… மேற்கு வங்கத்தில் பரபரப்பு…!!

கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர்…

Read more

நாடு முழுவதும் மோடி 3.0 அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் மாபெரும் நடத்தினர். அவர்கள் மழை, வெயில் மற்றும் கடும் குளிர் என பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி…

Read more

கல்வியை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார்…. அன்பில் மகேஷ் பொய்யாமொழி …!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில்…

Read more

சப் கலெக்டரை லத்தியால் அடித்த போலீஸ்காரர்… ஏன் தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது…

Read more

FLASH NEWS: நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் போராட்டம்….!!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது அதானி குழுமம் மோசடிக்கு பயன்படுத்திய அதே வெளிநாட்டு நிறுவனங்களில் செபி நிறுவனத்தின் தலைவர் மாதவி புச் மற்றும் அவருடைய…

Read more

4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை…. பொதுமக்கள் போராட்டத்தால் மும்பையில் பரபரப்பு‌….!!

மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த…

Read more

FLASH: நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம்.‌.‌.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

நாடு முழுவதும் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெற இருக்கிறது. அதாவது எஸ்சி மற்றும் எஸ்டி போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

Read more

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்… காரணம் இதுதான்..!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவிய நிலையில் அனைத்து…

Read more

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்… ரேஷன் கடை ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்டு அத்யாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி தொடக்க…

Read more

நாடு முழுவதும் முடிவுக்கு வந்த போராட்டம்…. இன்று முதல் மீண்டும் மருத்துவ சேவை தொடக்கம்…!!!

கொல்கத்தாவில் பயிற்சிப் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று காலை 6 மணி முதல் நாடு…

Read more

“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்…‌ உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…

Read more

நாடு முழுவதும் இன்று மருத்துவ சேவைகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கருத்தரங்கு நடைபெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும்…

Read more

பிரதமர் ராஜினாமா செய்தும் தீராத வன்முறை…. 24 அப்பாவிகள் உயிருடன் எரித்து கொலை… கலவரக்காரர்கள் தொடர் அட்டூழியம்…!!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகரத்தை நோக்கி குவிய ஆரம்பித்ததால் பிரச்சனை தீவிரம் அடைந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் நாட்டை வெளியேறிய நிலையில், இந்தியாவில் தஞ்சம்…

Read more

சாதாரண மக்களுக்கு வரி 60% ஆக அதிகரிப்பு… கார்ப்பரேட்களுக்கு 35% ஆக குறைப்பு..!!!

மத்திய அரசின் பட்ஜெட், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பணிகள்…

Read more

ஐஏஎஸ் பயிற்சி வளாகத்தில் 3 மாணவர்கள் பலியான விவகாரம்… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் நேற்று இரவு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.…

Read more

தேசியக்கொடி எரிப்பு…. இஸ்ரேல் அதிபர் வருகையால் கலவர பூமியாக மாறிய அமெரிக்கா… பெரும் பதற்றம்…!!!

இஸ்ரேல் நாடு காசா மீது கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 39,175 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 90,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போர் நாடு முழுவதும் பெரும்…

Read more

என்னது இது உண்மையா…? மது வீட்டுக்கே டெலிவரி செஞ்சா போராட்டம் வெடிக்கும்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற  ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று மது டெலிவரி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றவர்களுடன்…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

குற்றவாளிகளை கைது செய்யும்வரை…. “ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்கமாட்டோம்” ஆதரவாளர்கள் போராட்டம்…!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே, கொலைக்கு காரணமான உண்மையான…

Read more

சஸ்பெண்டு நடவடிக்கை…! இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்….!!!

தமிழக சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரியும் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இதற்காக சென்னையில்…

Read more

குடுங்கப்பா…! காசு குடுத்து வாங்கிய சரக்க இப்படி கீழே கொட்டுறீங்களே…. பாஜகவினர் போராட்டத்தில் ருசிகர சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்பொழுது அவர்கள் டாஸ்மாக் மதுவை வாங்கி கழிவுநீர் வாய்க்கால்களில் கொட்டி மதுவை கைவிடுங்கள் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மதுபிரியர் ஒருவர் செய்த…

Read more

Other Story