புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதியை ஓரங்கட்டும் செயல் ஆகும் என குற்றம் சாட்டினார்.
இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more