NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால் பல இடங்களில் ஆங்கங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more