ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து விண்ணப்பங்கள் பெற வேண்டும், உரிய நேரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more